தற்போதைய செய்திகள்

ஒரே நொடியில் இடிபோல் மண்டையில் விழுந்த பேருந்து நிழற்குடை - 5 பேர் நிலை?

தந்தி டிவி

சென்னை பெசன்ட் நகரில், பேருந்து நிழற்குடை சாய்ந்து விழுந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர்

சென்னை பெசன்ட் நகர் 7-வது பிரதான சாலையில் வண்ணத்துறை பேருந்து நிறுத்தம் செயல்பட்டு வருகிறது இந்நிலையில், அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை காற்றின் வேகத்தால், திடீரென சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்துக்காக காத்திருந்த 5 பயணிகளுக்கு தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தனர். தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, உடனடியாக நிழற்குடையை கிரேன் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்