தற்போதைய செய்திகள்

மாமியார் மருமகன் வீட்டில் 210 பவுன் அதிரடி சோதனை...பரமக்குடியில் பரபரப்பு

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அகஸ்டீன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக

வேலை பார்த்து இருக்கிறார். அப்போது, தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக அவர் மீது சென்னை மத்திய குற்றபிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பரமக்குடியில் உள்ள அகஸ்டின் வீடு மற்றும் மேலக்காவனூரில் அமைந்துள்ள அவரது மாமியார் ஜெயராணியின் வீட்டிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயராணியின் வீட்டில் இருந்த 200 சவரன் தங்க நகை, அகஸ்டின் வீட்டில் 2 லட்சம் ரூபாய் மற்றும் 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார்,தலைமறைவாக உள்ள அகஸ்டினை தேடி வருகின்றனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை