தற்போதைய செய்திகள்

கோயம்பேடு சந்தையில் - அரிசி விலை உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்

தந்தி டிவி

காய்கறி விலையை தொடர்ந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அரிசி மூட்டைகள் வாங்க வருபவர்கள் விலை வாசி உயர்வைக்கண்டு விழி பிதுங்கி அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த மாதம் அரிசி மட்டுமே கிலோவுக்கு 10 ரூபாய் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. குறிப்பாக, பொன்னி, புழுங்கல் அரிசி 25 கிலோ மூட்டை ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் தற்போது ஆயிரத்து 600 ஆக விலை உயர்ந்துவிட்டது. இதேபோல் மளிகை பொருள்களும் உயர்ந்து விட்டனர்.

PM Modi | Bharathiraja | "தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த ஆளுமை.." | பாரதிராஜாவுக்கு PM மோடி புகழாரம்

Breaking | Chennai | TNEB | டெல்லிக்கு அடுத்த இடத்தை பிடித்த சென்னை | வரலாற்றில் புதிய உச்சம்

Gold Rate | Jayantilal Challani | ஒரு லட்சத்திற்கு கீழ் குறையுமா? | "தங்கம் வாங்க சரியான தருணம்.."

Tiruvallur | நள்ளிரவில் மின்தடையால் சாலையில் இறங்கிய மக்கள்.. உறுதியளித்த அதிகாரிகள்

Gold Rate | ரூ.5 ஆயிரத்தை தாண்டி சரிந்தது தங்கம் விலை - இன்று வாங்குவோருக்கு ஜாக்பாட்