தற்போதைய செய்திகள்

கோயம்பேடு சந்தையில் - அரிசி விலை உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்

தந்தி டிவி

காய்கறி விலையை தொடர்ந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அரிசி மூட்டைகள் வாங்க வருபவர்கள் விலை வாசி உயர்வைக்கண்டு விழி பிதுங்கி அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த மாதம் அரிசி மட்டுமே கிலோவுக்கு 10 ரூபாய் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. குறிப்பாக, பொன்னி, புழுங்கல் அரிசி 25 கிலோ மூட்டை ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் தற்போது ஆயிரத்து 600 ஆக விலை உயர்ந்துவிட்டது. இதேபோல் மளிகை பொருள்களும் உயர்ந்து விட்டனர்.

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்