தற்போதைய செய்திகள்

கோயம்பேடு சந்தையில் - அரிசி விலை உயர்வு - அதிர்ச்சியில் மக்கள்

தந்தி டிவி

காய்கறி விலையை தொடர்ந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அரிசி மூட்டைகள் வாங்க வருபவர்கள் விலை வாசி உயர்வைக்கண்டு விழி பிதுங்கி அதிர்ச்சி அடைந்தனர்.கடந்த மாதம் அரிசி மட்டுமே கிலோவுக்கு 10 ரூபாய் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்திருந்தது. குறிப்பாக, பொன்னி, புழுங்கல் அரிசி 25 கிலோ மூட்டை ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் தற்போது ஆயிரத்து 600 ஆக விலை உயர்ந்துவிட்டது. இதேபோல் மளிகை பொருள்களும் உயர்ந்து விட்டனர்.

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு