தற்போதைய செய்திகள்

உணவு கூட கொடுக்காமல், இரக்கமில்லாமல் 12 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தாயின் இரண்டாவது கணவன் - கேரளாவில் அதிர்ச்சி

தந்தி டிவி
• கேரளா மாநிலம் ஆலாப்புழா மாவட்டத்திலுள்ள மாவேலிக்கரையை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். • இவர் உடலில் பலத்த காயங்களுடன் இருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்க கோரி வற்புறுத்தியுள்ளனர். • இல்லையெனில் போலீசில் புகாரளிப்பதாக மிரட்டியதை தொடர்ந்து சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். • அப்போது, சிறுவனின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதை கண்ட மருத்துவர்கள், சிறுவனின் தாயிடமும், அவரின் இரண்டாவது கணவனிடமும் விசாரணை நடத்தினர். • விசாரணையில், இருவரும் முன்னுக்குபின் முரணான தகவல்களை அளித்த நிலையில், சிறுவனுக்கு போதிய உணவு வழங்காமல் இருவரும் கொடூரமாக தாக்கியது அம்பலமானது. • இதையடுத்து, புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் வளர்ப்பு தந்தையான சுகுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்