தற்போதைய செய்திகள்

"ஹிஜாப்-ஐ கழற்ற சொன்னால்... ஜாமினில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு..."வெளியான பரபரப்பு உத்தரவு...

தந்தி டிவி
• ஹிஜாபை அகற்ற பெண்களை ஊக்குவிக்கும் நபர்கள் மீது வழக்கு தொடரப்படும் என ரானின் துணை அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்... • மால்கள், உணவகங்கள், கடைகள், தெருக்கள் மற்றும் பிற பொது இடங்களில் ஹிஜாப் இன்றி வெளியே வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண் பிரபலங்கள் பலரும் ஹிஜாப் இன்றி இணையத்தில் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றி வருகின்றனர். • இந்நிலையில், பொதுவெளியில் கேமரா வைத்து ஹிஜாப் அணியாத பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்ட நிலையில், ஹிஜாப் அணியாததை ஊக்குவிப்பவர்கள் மீது பிணையில் வெளிவரமுடியாதபடி வழக்கு பதியப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்