தற்போதைய செய்திகள்

''யாரு சாமி இவன்..!'' ஓடும் காரில் இருந்து பணத்தை இறைத்த நபர் - நெடுஞ்சாலையில் பரபரப்பு

தந்தி டிவி
• அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடும் காரில் இருந்து சுமார் 1 கோடியே 63 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணத்தை சாலையில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • டேவிஸ் மெக்கர்த்தி என்ற 38 வயது நபர் தன்னுடைய பணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பப்பட்டதாகத் தெரிவித்து டாலர்களை அள்ளி வீசியுள்ளார்... • இந்நிலையில், நெடுஞ்சாலையில் பணத்தை மக்கள் தேட வேண்டாம் எனவும், இது மிகவும் ஆபத்து என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்