தற்போதைய செய்திகள்

''யாரு சாமி இவன்..!'' ஓடும் காரில் இருந்து பணத்தை இறைத்த நபர் - நெடுஞ்சாலையில் பரபரப்பு

தந்தி டிவி
• அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடும் காரில் இருந்து சுமார் 1 கோடியே 63 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணத்தை சாலையில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • டேவிஸ் மெக்கர்த்தி என்ற 38 வயது நபர் தன்னுடைய பணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பப்பட்டதாகத் தெரிவித்து டாலர்களை அள்ளி வீசியுள்ளார்... • இந்நிலையில், நெடுஞ்சாலையில் பணத்தை மக்கள் தேட வேண்டாம் எனவும், இது மிகவும் ஆபத்து என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்