தற்போதைய செய்திகள்

அம்ரித் பால் சிங்கின் முக்கியமான நண்பர் கைது

தந்தி டிவி

பஞ்சாபில் அமிரித்பால் சிங்கின் முக்கியமான நண்பர் ஜோகா சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளரும் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவருமான அம்ரித் பால் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவருடைய முக்கியமான நண்பரான ஜோகா சிங்கை சிர்ஹிந்த் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரித் பால் சிங்குடன் ஜோகா சிங் இருக்கும் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்