தற்போதைய செய்திகள்

அம்ரித் பால் சிங்கின் முக்கியமான நண்பர் கைது

தந்தி டிவி

பஞ்சாபில் அமிரித்பால் சிங்கின் முக்கியமான நண்பர் ஜோகா சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளரும் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவருமான அம்ரித் பால் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவருடைய முக்கியமான நண்பரான ஜோகா சிங்கை சிர்ஹிந்த் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரித் பால் சிங்குடன் ஜோகா சிங் இருக்கும் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"