தற்போதைய செய்திகள்

அம்ரித் பால் சிங்கின் முக்கியமான நண்பர் கைது

தந்தி டிவி

பஞ்சாபில் அமிரித்பால் சிங்கின் முக்கியமான நண்பர் ஜோகா சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளரும் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவருமான அம்ரித் பால் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவருடைய முக்கியமான நண்பரான ஜோகா சிங்கை சிர்ஹிந்த் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரித் பால் சிங்குடன் ஜோகா சிங் இருக்கும் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி