தற்போதைய செய்திகள்

புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த ராணியின் உருவம்

தந்தி டிவி

மறைந்த பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக புர்ஜ் கலிஃபாவில் அவரது உருவப்படம் ஒளிர வைக்கப்பட்டது. உலகிலேயே மிக உயரமானதும், துபாயில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் புர்ஜ் கலிஃபாவில் மறைந்த அரசி 2ம் எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி, கட்டடத்தில் பிரிட்டன் தேசியக் கொடியுடன் அவரது உருவப்படம் ஒளிர செய்யப்பட்டது...

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு