தற்போதைய செய்திகள்

"திருச்செந்தூர் முருகனை வணங்கினால்.. உங்கள் கஷ்டம் எல்லாம் தீரும்" நடிகர் வடிவேலு பேட்டி | Vadivelu

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், எத்தனையோ கோவில்கள் இருந்தாலும், திருச்செந்தூர் கோவிலில் சுவாமி கும்பிடுவது மனதுக்கு ஆறுதலைத் தருகின்றது என்றார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும் என்றும் அவர் கூறினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு