தற்போதைய செய்திகள்

"அரசு திட்டத்தில் ஊழல் நடப்பதாக தெரிந்தால் புகார் அளிக்கலாம்" - கார்த்தி சிதம்பரம்

தந்தி டிவி

அரசியல் கட்சியில் இணைபவர்கள் தானாக சேவை செய்ய வருவதாகவும், அவர்கள் ஊழியர்கள் இல்லை என்றும் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு திட்டத்தில் ஊழல் இருந்தால் புகார் அளிக்கலாம் என்றார்.  

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்