தற்போதைய செய்திகள்

"பெரியார் உயிரோடிருந்திருந்தால்..." - சுவாரஸ்யமாக பேசிய நடிகர் சத்யராஜ்

தந்தி டிவி

தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் இன்று சௌக்கியம் என கூறுவதற்கு பெரியார்தான் காரணம் என கூறியுள்ள நடிகர் சத்யராஜ், பெரியார் உயிரோடிருந்திருந்தால், தனது சிலைக்கு பதிலாக தன் மீதே செருப்பு மாலை போட சொல்லியிருப்பார் அவ்வளவு தைரியமானவர் எனவும் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்