தற்போதைய செய்திகள்

"பணத்தை தரவில்லை எனில், தற்கொலை செய்து கொள்வேன்" பழனி கோயிலில் பரபரப்பு..

தந்தி டிவி

பழனியில் தண்டாயுதபானி கோவில் நிர்வாகத்திற்கு எதிராக ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி, தண்டாயுதபானி கோவிலில் நிழல்பந்தல் அமைத்தல், வண்ணம் பூசுதல் ஆகிய பணிகளை கிரிபிரசாத் என்ற ஒப்பந்ததாரர் முடித்து கொடுத்துள்ளார். வேலை முடிந்து 2 ஆண்டுகளாகியும், கோவில் நிர்வாகம் அதற்கான பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு தர வேண்டிய பத்துலட்சம் ரூபாயை தருமாறு ஒப்பந்ததாரர் கிரிபிரசாத் தர்ணாவில் இறங்கினார். அப்போது "பணத்தை தரவில்லை எனில், தற்கொலை செய்து கொள்வேன்" என அவர் மிரட்டியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியத

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை