தற்போதைய செய்திகள்

"3 வேலையும் பிரியாணி சாப்பிடலனா போய்ருவான் போல இருக்கு.." - ஈரோடு மகேஷ்

தந்தி டிவி

இந்த உலகத்தில் சிரிப்பைபோல் சிறந்த மருந்து எதுவும் கிடையாது என, ஈரோடு மகேஷ் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சி மற்றும் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு, பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுடன் யோகாசனங்களை செய்தார். வாழ்க்கையின் முதல் யோகா சிரிப்புதான் என தெரிவித்த ஈரோடு மகேஷ், பசிக்கும்போது மட்டும் சாப்பிடுமாறும், ருசிக்காக சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், நீரிழிவு சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் பங்கேற்றார்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு