தற்போதைய செய்திகள்

"3 வேலையும் பிரியாணி சாப்பிடலனா போய்ருவான் போல இருக்கு.." - ஈரோடு மகேஷ்

தந்தி டிவி

இந்த உலகத்தில் சிரிப்பைபோல் சிறந்த மருந்து எதுவும் கிடையாது என, ஈரோடு மகேஷ் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சி மற்றும் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு, பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுடன் யோகாசனங்களை செய்தார். வாழ்க்கையின் முதல் யோகா சிரிப்புதான் என தெரிவித்த ஈரோடு மகேஷ், பசிக்கும்போது மட்டும் சாப்பிடுமாறும், ருசிக்காக சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், நீரிழிவு சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் பங்கேற்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்