தற்போதைய செய்திகள்

"3 வேலையும் பிரியாணி சாப்பிடலனா போய்ருவான் போல இருக்கு.." - ஈரோடு மகேஷ்

தந்தி டிவி

இந்த உலகத்தில் சிரிப்பைபோல் சிறந்த மருந்து எதுவும் கிடையாது என, ஈரோடு மகேஷ் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சி மற்றும் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு, பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுடன் யோகாசனங்களை செய்தார். வாழ்க்கையின் முதல் யோகா சிரிப்புதான் என தெரிவித்த ஈரோடு மகேஷ், பசிக்கும்போது மட்டும் சாப்பிடுமாறும், ருசிக்காக சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், நீரிழிவு சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் பங்கேற்றார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்