தற்போதைய செய்திகள்

"தமிழ் கலாச்சாரம், மரபை பின்பற்றுவேன்" - ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி உறுதி

தந்தி டிவி

தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவதாக சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா உறுதி தெரிவித்தார். வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், 'வணக்கம்' என தமிழில் கூறினார். தனக்கு அளித்த வரவேற்புக்கு 'நன்றி' எனவும் தலைமை நீதிபதி தமிழில் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கலை கலாச்சார செறிவு கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது எனக் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை