தற்போதைய செய்திகள்

"தமிழ் கலாச்சாரம், மரபை பின்பற்றுவேன்" - ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி உறுதி

தந்தி டிவி

தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவதாக சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா உறுதி தெரிவித்தார். வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், 'வணக்கம்' என தமிழில் கூறினார். தனக்கு அளித்த வரவேற்புக்கு 'நன்றி' எனவும் தலைமை நீதிபதி தமிழில் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கலை கலாச்சார செறிவு கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது எனக் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்