தற்போதைய செய்திகள்

"ஆசை ஆசையா வளர்த்தேனே.. இப்படி அநியாயமா தூக்கிட்டு போறீங்களே" - அதிகாரிகளால் தேம்பி தேம்பி அழுத பெண்

தந்தி டிவி

மதுரையில் வீடுகளில் வளர்க்கப்பட்ட பச்சை கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நீண்ட நாட்களாக கூண்டுகளில் வைத்து வளர்க்கப்பட்ட அக்கிளிகளை பிரிய மனமின்றி பலர் வேதனேஐ அடைந்தனர். ஒரு பெண் 4 வருடங்களாக வளர்த்த கிளியை கொண்டு சென்றதால் கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு இளைஞர் வளர்த்த கிளி அவரை விட்டு பிரிய மனமின்றி தோளில் ஏறி மறைந்து கொண்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ