தற்போதைய செய்திகள்

"ஆசை ஆசையா வளர்த்தேனே.. இப்படி அநியாயமா தூக்கிட்டு போறீங்களே" - அதிகாரிகளால் தேம்பி தேம்பி அழுத பெண்

தந்தி டிவி

மதுரையில் வீடுகளில் வளர்க்கப்பட்ட பச்சை கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நீண்ட நாட்களாக கூண்டுகளில் வைத்து வளர்க்கப்பட்ட அக்கிளிகளை பிரிய மனமின்றி பலர் வேதனேஐ அடைந்தனர். ஒரு பெண் 4 வருடங்களாக வளர்த்த கிளியை கொண்டு சென்றதால் கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு இளைஞர் வளர்த்த கிளி அவரை விட்டு பிரிய மனமின்றி தோளில் ஏறி மறைந்து கொண்டது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?