தற்போதைய செய்திகள்

"ஆசை ஆசையா வளர்த்தேனே.. இப்படி அநியாயமா தூக்கிட்டு போறீங்களே" - அதிகாரிகளால் தேம்பி தேம்பி அழுத பெண்

தந்தி டிவி

மதுரையில் வீடுகளில் வளர்க்கப்பட்ட பச்சை கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நீண்ட நாட்களாக கூண்டுகளில் வைத்து வளர்க்கப்பட்ட அக்கிளிகளை பிரிய மனமின்றி பலர் வேதனேஐ அடைந்தனர். ஒரு பெண் 4 வருடங்களாக வளர்த்த கிளியை கொண்டு சென்றதால் கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு இளைஞர் வளர்த்த கிளி அவரை விட்டு பிரிய மனமின்றி தோளில் ஏறி மறைந்து கொண்டது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை