தற்போதைய செய்திகள்

"கொசுத் தொல்ல தாங்க முடியல..." - பேருந்தில் பயணி செய்த வினோத சம்பவம்

தந்தி டிவி

அரசு குளிர்சாதனப் பேருந்தில் கொசுத் தொல்லை தாங்க முடியாததால், பயணி ஒருவர் பேருந்து முழுவதும் கொசு மருந்து அடித்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. கோவையில் இருந்து மதுரை சென்ற அரசு குளிர்சாதனப் பேருந்தில் கொசுக்கள் அதிகமாக இருந்துள்ளன. இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இதனையடுத்து, ஒட்டன்சத்திரம் அருகே, பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கிய பயணி ஒருவர், தனது சொந்த செலவில் கொசு மருந்து வாங்கி பேருந்து முழுவதும் தெளித்தார். இதனையடுத்து, பேருந்து புறப்பட்ட நிலையில், இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை