குடும்பப் பிரச்சினையில் அசுரனாக மாறிய மனைவி... கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணவனின் தலையில் கல்லை போட்டும், சுடுதண்ணீரை உடல் முழுவதும் ஊற்றியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கொடூரமாக கொன்ற சம்பவம் திருப்பரங்குன்றத்தில் நடந்தேறியுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...