தற்போதைய செய்திகள்

அமமுக பிரமுகரை மிருகத்தனமாக கொன்ற மனைவி.. தலையில் கல்லை போட்டும் தீராத ஆத்திரம் - வெந்நீரை ஊற்றி கதற கதற வெட்டி கொலை

தந்தி டிவி

குடும்பப் பிரச்சினையில் அசுரனாக மாறிய மனைவி... கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணவனின் தலையில் கல்லை போட்டும், சுடுதண்ணீரை உடல் முழுவதும் ஊற்றியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கொடூரமாக கொன்ற சம்பவம் திருப்பரங்குன்றத்தில் நடந்தேறியுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை