தற்போதைய செய்திகள்

மனைவி தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற கணவன்

தந்தி டிவி

திண்டுக்கல் அருகே மனைவி தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி என்கிற துரை. இவரது மனைவி மாலதி. துரை அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் ஏற்பட்ட குடும்ப தகராறில், துரை தனது மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு, தனது இரண்டு குழந்தைகளுடன் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் துரையை தேடிய நிலையில், அவரை கைது செய்து குழந்தைகளை மீட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை