தற்போதைய செய்திகள்

மனைவி தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற கணவன்

தந்தி டிவி

திண்டுக்கல் அருகே மனைவி தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி என்கிற துரை. இவரது மனைவி மாலதி. துரை அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் ஏற்பட்ட குடும்ப தகராறில், துரை தனது மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு, தனது இரண்டு குழந்தைகளுடன் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் துரையை தேடிய நிலையில், அவரை கைது செய்து குழந்தைகளை மீட்டனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்