தற்போதைய செய்திகள்

'பியூட்டி பார்லர்' செல்ல தடை போட்ட கணவன்..!மனைவி எடுத்த விபரீத முடிவு..! அதிர்ந்து போன குடும்பம்

தந்தி டிவி

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது பெண் ரீனா யாதவ் அழகு நிலையத்திற்கு செல்ல நினைத்துள்ளார். ஆனால் அவரது கணவர் பல்ராம் யாதவ் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், ரீனா வீட்டில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரீனாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?