தற்போதைய செய்திகள்

திபெத்தில் மனித உரிமை மீறல் சம்பவம்... 2 சீன அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

தந்தி டிவி

திபெத்தில் மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்கா 2 சீனர்கள் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

2016 முதல் 2021 வரை திபெத்தில் சீனாவின் தலைவராக இருந்த வு யிங்ஜி மற்றும் 2018 ஆம் ஆண்டு முதல் இமயமலைப் பகுதியில் சீனாவின் காவல்துறைத் தலைவராக இருந்த ஜாங் ஹாங்போ ஆகியோர் மீது சித்ரவதை, கைதிகள் கொலை, கட்டாய கருத்தடை உள்ளிட்ட காரணங்களுக்காக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - சீனா இடையே மெல்ல மெல்ல பதற்றம் தணிந்து வரும் சூழலில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை