தற்போதைய செய்திகள்

6 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார்... கதவை பூட்டி தாக்கிய 3 காவலர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

சங்கரன்கோவிலில் விசாரணைக்காக அழைத்து சென்றவர்களை காவல்நிலையத்தில் வைத்து தாக்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட 6 பேருக்கு 3 காவலர்களும் இழப்பீடு வழங்ககோரி மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சங்கரன்கோவில் அருகே துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் 6 பேர், கிராமத்தில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா முறைகேடு மற்றும் மணல் கொள்ளைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மனு அளித்த 6 பேரையும் கடந்த 2020 ஆம் ஆண்டு சிவகிரி காவல் நிலைய போலீசார்கள் அழைத்துள்ளனர். இதையடுத்து, விசாரணைக்காக சென்ற 6 பேரையும் காவல்நிலையத்தில் பூட்டி வைத்து 3 காவலர்கள் திட்டி தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்