தற்போதைய செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி கொல்லப்பட்டார்? - உண்மை சொல்லும் பட்டயம்

தந்தி டிவி

பேராசிரியர் தாமரைப்பாண்டியன் தலைமையிலான12 பேர் கொண்ட சுவடி திட்டப் பணிக்குழு, தமிழகம் முழுவதும் கோயில்களில் ஆய்வுப்பணி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரத்தில் அமைந்துள்ள எட்டீஸ்வரமூர்த்தி கோயியிலில், கல் தூணில் 1 செப்புப் பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது. இதில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தண்டனை வழங்கிய விவரங்களை, ராணுவ படைத்தளபதி மேஜர் பானர்மேன் அறிவிப்பதாக, அமைந்துள்ளது. செப்புப்பட்டயம் எழுதபபட்ட காலம் 1799ம் ஆண்டு என்றும் தெரிய வந்துள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை