தற்போதைய செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி கொல்லப்பட்டார்? - உண்மை சொல்லும் பட்டயம்

தந்தி டிவி

பேராசிரியர் தாமரைப்பாண்டியன் தலைமையிலான12 பேர் கொண்ட சுவடி திட்டப் பணிக்குழு, தமிழகம் முழுவதும் கோயில்களில் ஆய்வுப்பணி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரத்தில் அமைந்துள்ள எட்டீஸ்வரமூர்த்தி கோயியிலில், கல் தூணில் 1 செப்புப் பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது. இதில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தண்டனை வழங்கிய விவரங்களை, ராணுவ படைத்தளபதி மேஜர் பானர்மேன் அறிவிப்பதாக, அமைந்துள்ளது. செப்புப்பட்டயம் எழுதபபட்ட காலம் 1799ம் ஆண்டு என்றும் தெரிய வந்துள்ளது. 

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி