தற்போதைய செய்திகள்

எப்படி ஆனது கொடூர விபத்து? - பாலாசோர் காவல் நிலையத்தில் FIR

தந்தி டிவி

ஒடிசா மாநிலம், பாலாசோரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக, பாலாசோர் ரயில்வே காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. அலட்சியத்தால் ஏற்படும் மரணங்கள் மற்றும் நபர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்துமாறு சிபிஐக்கு ரயில்வே வாரியம் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது.

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்

LPG Gas | Mamata Banerjee | நாட்டையே உலுக்கிய கேஸ் விவகாரம் - மேற்குவங்கத்தில் மம்தா கிளப்பிய புயல்

CM Stalin | "அனைவரையும் சென்று சேர வேண்டும்" - மனம்விட்டு சொன்ன முதல்வர் ஸ்டாலின்