தற்போதைய செய்திகள்

"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" - மெரினாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..!

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரையில் அதிக அளவிலான குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் சென்னையில் பெய்த கனமழையால், அடையாறு, கூவம் ஆற்றில் அடித்து வரப்பட்ட குப்பைகள் கடலில் கலந்தன.

இவ்வாறு ஆற்றில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், தெர்மாகோல், மதுபாட்டில்கள் போன்றவை மெரினாவில் கரை ஒதுங்கியுள்ளன.

இதனால் மெரினா கடற்கரை குப்பை மேடு போல் காட்சியளிக்கிறது.

மெரினா கடற்கரையில் நேரத்தை செலவழிக்க வந்த சென்னைவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் தேங்கி கிடந்த குப்பைகளை பார்த்து முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்