தற்போதைய செய்திகள்

தொடர் கனமழை எதிரொலி..! இரவோடு இரவாக இடிந்து விழுந்த வீடு - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

போச்சம்பள்ளி அருகே கனமழையால் வீடு இடிந்து விழுந்த விபத்தில், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்னூர் கிராமத்தில் சங்கர் என்பவர் வாடகை வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையால் சங்கரின் வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சங்கரின் மகள், மகன் மற்றும் சங்கரின் தாயார் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை