தற்போதைய செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது எரிக்கப்பட்ட வீடு...அதிகாரிகள் முன்னிலையில் உயிரிழந்த இரு பெண்கள்..அதிகாரிகள் 39 பேர் மீது வழக்கு

தந்தி டிவி

உத்தரபிரதேசத்தில் தாயும், மகளுடன் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கான்பூரில் உள்ள மடவுலி கிராமத்தில் ஆக்கிமிப்புகளை அகற்றும் பணி வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த பிரமிளா தீட்சித் என்ற பெண்ணும், அவரது 21 வயது மகளும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புகார் அளித்த நிலையில், வருவாய்துறை அதிகாரிகள் உட்பட 39 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை