தற்போதைய செய்திகள்

தமிழக சிறுவனுக்கு வீட்டு காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ஒரு சிறுவன் உட்பட 15 மீனவர்கள், இலங்கை மன்னாரில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களை வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், கடற்படையால் கைது செய்யப்பட்ட சிறுவன், இலங்கை பேச்சாலையில் உள்ள அவரது உறவினர் வீட்டில், இந்திய தூதர அதிகாரிகளின் மேற்பார்வையில் தங்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை