தற்போதைய செய்திகள்

தமிழக சிறுவனுக்கு வீட்டு காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி

ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ஒரு சிறுவன் உட்பட 15 மீனவர்கள், இலங்கை மன்னாரில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களை வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், கடற்படையால் கைது செய்யப்பட்ட சிறுவன், இலங்கை பேச்சாலையில் உள்ள அவரது உறவினர் வீட்டில், இந்திய தூதர அதிகாரிகளின் மேற்பார்வையில் தங்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்