தற்போதைய செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..லாரி மீது சென்னை பஸ் மோதிய பயங்கரம்

தந்தி டிவி

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தனியார் ஆம்னி பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து கோவைக்குச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்படாத நிலையில், 10 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?