தற்போதைய செய்திகள்

வாழைப்பழங்கள் மீது தெளிக்கப்படும் விபரீத ஸ்பிரே - அதிர்ச்சி காட்சிகள்.. மக்களே உஷார்..!

தந்தி டிவி

திறந்த வெளியில், வாழைப்பழங்கள் மீது ஸ்பிரே மூலம் ரசாயனம் தெளிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் ஒரு கடையில் வாழைப்பழங்களை பழுக்க வைப்பதற்காக ஸ்பிரே மூலம் ரசாயனம் தெளிக்கப்பட்டது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை திறந்த வெளியில் பழங்கள் மீது தெளிக்கும் காட்சி வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை