தற்போதைய செய்திகள்

வாழைப்பழங்கள் மீது தெளிக்கப்படும் விபரீத ஸ்பிரே - அதிர்ச்சி காட்சிகள்.. மக்களே உஷார்..!

தந்தி டிவி

திறந்த வெளியில், வாழைப்பழங்கள் மீது ஸ்பிரே மூலம் ரசாயனம் தெளிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் ஒரு கடையில் வாழைப்பழங்களை பழுக்க வைப்பதற்காக ஸ்பிரே மூலம் ரசாயனம் தெளிக்கப்பட்டது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை திறந்த வெளியில் பழங்கள் மீது தெளிக்கும் காட்சி வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ