தற்போதைய செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலையில் கோர வெடி விபத்து..கரும்புகையுடன் தரைமட்டமான அறைகள்..

தந்தி டிவி

சிவகாசி அருகே சாணார்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் இன்று மதியம் இடியும் மின்னலமாக இருந்தது அப்பொழுது இரு அறையில் மின்னல் தாக்கி தரைமட்டமானது அருகில் உள்ள அறையில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர் ஆகையால் எந்த ஒரு உயிர் சேரும் இல்லாமல் இரண்டு அறைகள் தரை மட்டும் எட்டு அறைகள் சேதம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ