தற்போதைய செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலையில் கோர வெடி விபத்து..கரும்புகையுடன் தரைமட்டமான அறைகள்..

தந்தி டிவி

சிவகாசி அருகே சாணார்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் இன்று மதியம் இடியும் மின்னலமாக இருந்தது அப்பொழுது இரு அறையில் மின்னல் தாக்கி தரைமட்டமானது அருகில் உள்ள அறையில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர் ஆகையால் எந்த ஒரு உயிர் சேரும் இல்லாமல் இரண்டு அறைகள் தரை மட்டும் எட்டு அறைகள் சேதம்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்