தற்போதைய செய்திகள்

கோரத்தாண்டவம் ஆடிய சூறாவளி..அடியோடு சாய்ந்த வாழைகள்..அதிர்ச்சியில் விவசாயிகள் ...

தந்தி டிவி

கடலூர் கேப்பர் மலை மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை பயிரிடப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சூறாவளிக்காற்று காரணமாக வாழை மரங்கள் கடும் சேதம் அடைந்தன. ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பத்து நிமிடங்கள் மட்டுமே வீசிய இந்த சூறாவளி காற்றால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ