தற்போதைய செய்திகள்

கோரத்தாண்டவம் ஆடிய சூறாவளி..அடியோடு சாய்ந்த வாழைகள்..அதிர்ச்சியில் விவசாயிகள் ...

தந்தி டிவி

கடலூர் கேப்பர் மலை மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை பயிரிடப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சூறாவளிக்காற்று காரணமாக வாழை மரங்கள் கடும் சேதம் அடைந்தன. ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பத்து நிமிடங்கள் மட்டுமே வீசிய இந்த சூறாவளி காற்றால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்