தற்போதைய செய்திகள்

கோரத்தாண்டவம் ஆடிய சூறாவளி..அடியோடு சாய்ந்த வாழைகள்..அதிர்ச்சியில் விவசாயிகள் ...

தந்தி டிவி

கடலூர் கேப்பர் மலை மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை பயிரிடப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சூறாவளிக்காற்று காரணமாக வாழை மரங்கள் கடும் சேதம் அடைந்தன. ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பத்து நிமிடங்கள் மட்டுமே வீசிய இந்த சூறாவளி காற்றால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்