தற்போதைய செய்திகள்

Be'e' Safeனு சும்மாவா சொன்னாங்க.. - மலைத்தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் காயம்

தந்தி டிவி
• தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மலைக் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்களை மலைத்தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். • அங்காண்டஅள்ளியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், கருக்கனஅள்ளி மலை மீதுள்ள பெருமாள் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக உறவினர்களுடன் வந்தார். • கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, அருகில் உள்ள புத்துக்கோவிலில் பூஜை செய்வதற்காக குகைக்குள் சென்றனர். • அப்போது, குகைக்குள் இருந்த மலைத்தேனீக்கள் அவர்களை சுற்றி வளைத்து கடிக்கத் தொடங்கியதால், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். • அதில், காயம் அடைந்த 6 பேரை, தீயணைப்பு துறையினர் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு