தற்போதைய செய்திகள்

Be'e' Safeனு சும்மாவா சொன்னாங்க.. - மலைத்தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் காயம்

தந்தி டிவி
• தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மலைக் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்களை மலைத்தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். • அங்காண்டஅள்ளியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், கருக்கனஅள்ளி மலை மீதுள்ள பெருமாள் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக உறவினர்களுடன் வந்தார். • கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, அருகில் உள்ள புத்துக்கோவிலில் பூஜை செய்வதற்காக குகைக்குள் சென்றனர். • அப்போது, குகைக்குள் இருந்த மலைத்தேனீக்கள் அவர்களை சுற்றி வளைத்து கடிக்கத் தொடங்கியதால், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். • அதில், காயம் அடைந்த 6 பேரை, தீயணைப்பு துறையினர் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்