தற்போதைய செய்திகள்

புதுவை உள்துறை அமைச்சரின் உறவினர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம்.. மத்திய உள்துறை அதிரடி

தந்தி டிவி

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினரும், பா.ஜ.க பிரமுகருமான செந்தில்குமரன், கடந்த மார்ச் மாதம் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில்குமரன் கொலையில் வில்லியனுார் போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து செந்தில்குமரன் கொலை தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், போலீசாரிடமிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று, தங்களது முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்