தற்போதைய செய்திகள்

"பாஜகவிற்கு ஹிமாச்சல மக்கள் கொடுத்த சரியான பதிலடி" - காங் எம்.பி. ஆனந்த் சர்மா

ஹிமாச்சல பிரதேச மாநில மக்கள் பாஜகவிற்கு சரியான பதிலடியை கொடுத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவ பூமியான ஹிமாச்சல பிரதேச மக்கள் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற செய்தியை பாஜகவிற்கு தந்துள்ளதாக கூறியுள்ளார். ராணுவத்தில் இணையவிருந்த இளைஞர்கள் வசித்து வரும் பகுதிகளில் பாஜகவிற்கு சரியான பதிலடி அளிக்கப்பட்டிருப்பதாகவும், காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஹிமாச்சல பிரதேச மக்கள் கருதுவதாக குறிபிட்டுள்ளார். இத்தகைய காரணங்களே பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என ஆனந்த் சர்மா கூறியுள்ளார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்