தற்போதைய செய்திகள்

பிரேக் போட்டாலும் நிறக்காத வாகனங்கள்..கரணம் தப்பினால் மரணம்..உயிரை கையில் பிடித்து செல்லும் மக்கள்

தந்தி டிவி

இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லகால் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் திரும்பும் திசையெங்கும் பனி படர்ந்து, வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்த‌து. வாகனங்கள் பனியால் மூடப்பட்டுள்ளன. மலைப்பகுதிளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரேக் போட்டாலும் வாகனங்கள் நிற்காமல் சறுக்கிக்கொண்டு செல்வதால், காவலர்கள் ஒவ்வொரு காராகா மெதுவாக செல்ல அனுமதித்து விபத்து ஏற்படாமல் போக்குவரத்தை சீர் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்