தற்போதைய செய்திகள்

அதிவேக பைக் ஓட்டிகளே உஷார்.. "கொலைக்கு நிகரான வழக்கு.. 1 லட்சம் அபராதம்" - போலீசார் எச்சரிக்கை

தந்தி டிவி

 அதிவேகமாக மோட்டார் சைக்கிளை அதிவேகமாக இயக்கி உயிரிழப்பை ஏற்படுத்தினால், கொலைக்கு நிகரான குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கமிஷனர் எச்சரித்துள்ளார். நெல்லையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சிறுவன் உட்பட 6 பேரை பிடித்த போலீசார், அவர்களது இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களை நேரில் ஆய்வு செய்த நெல்லை கமிஷனர் ராஜேந்திரன், மோட்டார் சைக்கிளில் வேகத்தை அதிகரிக்கும் கருவிகளை பொருத்தும் கடைகளுக்கு, 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு