தற்போதைய செய்திகள்

அதிவேக பைக் ஓட்டிகளே உஷார்.. "கொலைக்கு நிகரான வழக்கு.. 1 லட்சம் அபராதம்" - போலீசார் எச்சரிக்கை

தந்தி டிவி

 அதிவேகமாக மோட்டார் சைக்கிளை அதிவேகமாக இயக்கி உயிரிழப்பை ஏற்படுத்தினால், கொலைக்கு நிகரான குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கமிஷனர் எச்சரித்துள்ளார். நெல்லையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சிறுவன் உட்பட 6 பேரை பிடித்த போலீசார், அவர்களது இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களை நேரில் ஆய்வு செய்த நெல்லை கமிஷனர் ராஜேந்திரன், மோட்டார் சைக்கிளில் வேகத்தை அதிகரிக்கும் கருவிகளை பொருத்தும் கடைகளுக்கு, 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை