தற்போதைய செய்திகள்

அதிவேக பைக் ஓட்டிகளே உஷார்.. "கொலைக்கு நிகரான வழக்கு.. 1 லட்சம் அபராதம்" - போலீசார் எச்சரிக்கை

தந்தி டிவி

 அதிவேகமாக மோட்டார் சைக்கிளை அதிவேகமாக இயக்கி உயிரிழப்பை ஏற்படுத்தினால், கொலைக்கு நிகரான குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கமிஷனர் எச்சரித்துள்ளார். நெல்லையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சிறுவன் உட்பட 6 பேரை பிடித்த போலீசார், அவர்களது இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களை நேரில் ஆய்வு செய்த நெல்லை கமிஷனர் ராஜேந்திரன், மோட்டார் சைக்கிளில் வேகத்தை அதிகரிக்கும் கருவிகளை பொருத்தும் கடைகளுக்கு, 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை