தற்போதைய செய்திகள்

அரசு வழக்கறிஞர்களிடம் ரகளை செய்த நபர் - அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்

தந்தி டிவி
• சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களுக்கு உதவி செய்ய, நாகராஜன் என்பவர் சட்டத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். • சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞர்களுக்கு உதவ, நீதிமன்றத்தில் நாகராஜன் ஆஜராகியிருந்தார். • அப்போது நீதிமன்ற அறையிலும், வெளியிலும் அரசு வழக்கறிஞர்களுடன் நாகராஜன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். • இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், நாகராஜனின் செயல் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?