தற்போதைய செய்திகள்

அரசு வழக்கறிஞர்களிடம் ரகளை செய்த நபர் - அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்

தந்தி டிவி
• சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களுக்கு உதவி செய்ய, நாகராஜன் என்பவர் சட்டத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். • சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞர்களுக்கு உதவ, நீதிமன்றத்தில் நாகராஜன் ஆஜராகியிருந்தார். • அப்போது நீதிமன்ற அறையிலும், வெளியிலும் அரசு வழக்கறிஞர்களுடன் நாகராஜன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். • இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், நாகராஜனின் செயல் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு