தற்போதைய செய்திகள்

அரசு வழக்கறிஞர்களிடம் ரகளை செய்த நபர் - அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்

தந்தி டிவி
• சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களுக்கு உதவி செய்ய, நாகராஜன் என்பவர் சட்டத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். • சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞர்களுக்கு உதவ, நீதிமன்றத்தில் நாகராஜன் ஆஜராகியிருந்தார். • அப்போது நீதிமன்ற அறையிலும், வெளியிலும் அரசு வழக்கறிஞர்களுடன் நாகராஜன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். • இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், நாகராஜனின் செயல் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை