தற்போதைய செய்திகள்

செக் மோசடி தொடர்பான வழக்கு - ஹெலிகாப்டர் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தி டிவி
• செக் மோசடி வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ் மற்றும் சாமிநாதன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகினர் • கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் நிறுவனம் நடத்தி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான கணேஷ் மற்றும் சாமிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளனர். • இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும் படி, அவர்களுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. • இதனை தொடர்ந்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். • அப்போது, அவர்களை விசாரித்த நீதிபதி, வரும் 20 ,21 ,24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்