தற்போதைய செய்திகள்

செக் மோசடி தொடர்பான வழக்கு - ஹெலிகாப்டர் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தி டிவி
• செக் மோசடி வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ் மற்றும் சாமிநாதன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகினர் • கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் நிறுவனம் நடத்தி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான கணேஷ் மற்றும் சாமிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளனர். • இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும் படி, அவர்களுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. • இதனை தொடர்ந்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். • அப்போது, அவர்களை விசாரித்த நீதிபதி, வரும் 20 ,21 ,24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்