தற்போதைய செய்திகள்

செக் மோசடி தொடர்பான வழக்கு - ஹெலிகாப்டர் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தி டிவி
• செக் மோசடி வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ் மற்றும் சாமிநாதன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகினர் • கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் நிறுவனம் நடத்தி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான கணேஷ் மற்றும் சாமிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளனர். • இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும் படி, அவர்களுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. • இதனை தொடர்ந்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். • அப்போது, அவர்களை விசாரித்த நீதிபதி, வரும் 20 ,21 ,24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?