தற்போதைய செய்திகள்

கடும் பனிப்பொழிவு - பனி படர்ந்து காணப்படும் ஏரிகள், ஆறுகள்

தந்தி டிவி

லண்டன், கென்ட், ஸ்காட்லாந்து உட்பட பல்வேறு பகுதிகளில் திரும்பும் திசையெங்கும் வெள்ளை போர்வை போர்த்தியது போன்று பனி படர்ந்துள்ளது. ஏரிகள் ஆறுகள் உறைந்துள்ளன. இதனால், ரயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பயனிக்க வேண்டாம் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சிலிகுல் நகரில் பனி படர்ந்த ஏரியில் சென்ற 3 சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்