கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெய்த கனமழை எதிரொலி
சிதம்பரத்தில் 5000 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்
கழுகு பார்வையில், பயிர்கள் நீரில் மூழ்கிய காட்சிகள்
வடிகால் வாய்க்காலை தூர்வாரவும், இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை