தற்போதைய செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த வெள்ளம்- தூங்கி கொண்டிருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

ஈரோடு மாநகர பகுதியில் நேற்று இரவு விடிய விடிய இடியுடன் கூடிய கன மழை பெய்தது, இதன் காரணமாக பெரும்பள்ளம் ஓடைப்பகுதி ஒட்டி உள்ள ஸ்டேரனி பிரிட்ஜ், அசோகபுரி பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. அசோகபுரி பகுதியை சேர்ந்த 65 வயது ரங்கம்மாள் எனும் மூதாட்டி வீட்டில் வெள்ள நீர் புகுந்தது. ரங்கம்மாள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், ரங்கம்மாள் இறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரங்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்