தற்போதைய செய்திகள்

நெஞ்சை ரணமாக்கிய கோர ரயில் விபத்து.. காயங்களுடன் தப்பிய பயணிகள்... -சென்னையில் சிறப்பு சிகிச்சை...

தந்தி டிவி

சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வந்த 137 பேரில் 8 பேர் காயம்

காயமடைந்த 8 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி

8 பேருக்கும் சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தீவிர சிகிச்சையில் அனுமதிக்கும் அளவிற்கு பெரிய பாதிப்புகள் இல்லை என அமைச்சர் விளக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழந்ததாக தகவல்கள் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை