திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி விழாவில் தலைமை ஆசிரியர் பாட்டு பாட, மாணவர்கள் நடனமாடிய சம்பவம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.