தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி ஒரு தந்தையைப் போல தன்னிடம் நடந்துகொண்டதாக, பிரதமருடன் செல்பி எடுத்த மாற்றுத்திறனாளி மணிகண்டன் நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி
• ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாஜக தொண்டரான மணிகண்டனுடன் பிரதமர் மோடி சென்னையில் செல்ஃபி எடுத்துக்கொண்டார். • இந்நிலையில், பிரதமரை சந்தித்தது தொடர்பான அனுபவத்தை தந்தி டிவியுடன் மணிகண்டன் பகிர்ந்துகொண்டுள்ளார். • பிரதமருடன் செல்பி எடுத்தது, எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மணிகண்டன் கூறி உள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி