• ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாஜக தொண்டரான மணிகண்டனுடன் பிரதமர் மோடி சென்னையில் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
• இந்நிலையில், பிரதமரை சந்தித்தது தொடர்பான அனுபவத்தை தந்தி டிவியுடன் மணிகண்டன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
• பிரதமருடன் செல்பி எடுத்தது, எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மணிகண்டன் கூறி உள்ளார்.