தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி ஒரு தந்தையைப் போல தன்னிடம் நடந்துகொண்டதாக, பிரதமருடன் செல்பி எடுத்த மாற்றுத்திறனாளி மணிகண்டன் நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி
• ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாஜக தொண்டரான மணிகண்டனுடன் பிரதமர் மோடி சென்னையில் செல்ஃபி எடுத்துக்கொண்டார். • இந்நிலையில், பிரதமரை சந்தித்தது தொடர்பான அனுபவத்தை தந்தி டிவியுடன் மணிகண்டன் பகிர்ந்துகொண்டுள்ளார். • பிரதமருடன் செல்பி எடுத்தது, எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மணிகண்டன் கூறி உள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்