தற்போதைய செய்திகள்

சாலையில் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய இளைஞர்கள் - தீயாய் பரவும் காட்சிகள்

தந்தி டிவி
• ஹரியானா மாநிலம் குருகிராமில், ஓடும் காரில் இருந்தபடி ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். • பிரபலமான 'ஃபார்சி' வெப் சீரிஸ் காட்சியை மீளுருவாக்கம் செய்வதற்காக எடுக்கப்பட்ட இந்த காட்சி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குர்பிரீத் சிங் மற்றும் ஜோராவர் சிங் ஆகியோரை கைது செய்ததோடு, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்