தற்போதைய செய்திகள்

அரியானா முதலமைச்சர் வீடு அருகே அரசு ஊழியர்கள் போராட்டம் - தண்ணீர் பீய்ச்சி அடிப்பு, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

தந்தி டிவி
• அரியானாவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள் மீது போலீசார் விரட்டியடித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. • பஞ்சகுலாவில் உள்ள முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் வீடு நோக்கி, அரசு ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர். • அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். போராட்டக்கார‌ர்கள் கலைந்து செல்லாத‌தால், அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. • இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் தடுப்புகளை தூக்கிவீசி உள்ளே நுழைய முயன்றனர். • இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், லேசான தடியடியும் நடத்தி விரட்டினர். • இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்