தற்போதைய செய்திகள்

அரியானா முதலமைச்சர் வீடு அருகே அரசு ஊழியர்கள் போராட்டம் - தண்ணீர் பீய்ச்சி அடிப்பு, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

தந்தி டிவி
• அரியானாவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள் மீது போலீசார் விரட்டியடித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. • பஞ்சகுலாவில் உள்ள முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் வீடு நோக்கி, அரசு ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர். • அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். போராட்டக்கார‌ர்கள் கலைந்து செல்லாத‌தால், அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. • இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் தடுப்புகளை தூக்கிவீசி உள்ளே நுழைய முயன்றனர். • இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், லேசான தடியடியும் நடத்தி விரட்டினர். • இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை