தற்போதைய செய்திகள்

அரியானா முதலமைச்சர் வீடு அருகே அரசு ஊழியர்கள் போராட்டம் - தண்ணீர் பீய்ச்சி அடிப்பு, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

தந்தி டிவி
• அரியானாவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள் மீது போலீசார் விரட்டியடித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. • பஞ்சகுலாவில் உள்ள முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் வீடு நோக்கி, அரசு ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர். • அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். போராட்டக்கார‌ர்கள் கலைந்து செல்லாத‌தால், அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. • இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் தடுப்புகளை தூக்கிவீசி உள்ளே நுழைய முயன்றனர். • இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், லேசான தடியடியும் நடத்தி விரட்டினர். • இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்