தற்போதைய செய்திகள்

உயிரிழந்த விசாரணை கைதியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பு

நான்கு நாட்கள் பிறகு ராஜசேகர் உடலை பெற்றுக் கொள்வதற்காக அவரது தாயார் மற்றும் உறவினர்கள் இன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்...

தந்தி டிவி

ராஜசேகரன் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்.

நான்கு நாட்கள் பிறகு ராஜசேகர் உடலை பெற்றுக் கொள்வதற்காக அவரது தாயார் மற்றும் உறவினர்கள் இன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்தனர் ஆனால் இறப்பு அறிக்கையில் ராஜசேகர் தன்னுடைய சாதி மாற்றி குறிப்பிடப்பட்டிருந்தால் அதை சரி செய்து கொடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை வைத்தநர்.

இது தொடர்பாக உறவினர்கள் மாஜிஸ்ட்ரேட் லட்சுமியிடம் முறையிட்டனர் அதை சரி செய்வதாக மாஜிஸ்ட்ரேட் உறுதியளித்ததை அடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த ராஜசேகர் உடலை பெற்றுக்கொண்டு தற்போது திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தாலுகா அலமாதி பகுதிக்கு உடலை எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்