தற்போதைய செய்திகள்

"அரையாண்டுத் தேர்வு விடுமுறை குறித்து முடிவு செய்யவில்லை" - அமைச்சர் அன்பில் மகேஷ்

தந்தி டிவி

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார்.

அவர் கோவிலுக்குள் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சன்னதிகளுக்கும் சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளில் எல்லா ஆண்டும் நடப்பதுபோல் இந்த ஆண்டும் அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்றார்.

தேர்வுக்கு விடுமுறை விடுவது குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். தொடக்கப்பள்ளிகள் மூடப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்