தற்போதைய செய்திகள்

மது அருந்த பணம் கேட்டு தகராறு..தாய், அண்ணன் மீது கத்தியால் தாக்குதல்

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூர் சாத்துமாநகரை சேர்ந்த குமரன் என்பவர், தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தடுக்க முயன்ற தனது தாயை கத்தியால் தாக்கிய அவர், சத்தம் கேட்டு வந்த தனது அண்ணனையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்