தற்போதைய செய்திகள்

மது அருந்த பணம் கேட்டு தகராறு..தாய், அண்ணன் மீது கத்தியால் தாக்குதல்

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூர் சாத்துமாநகரை சேர்ந்த குமரன் என்பவர், தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தடுக்க முயன்ற தனது தாயை கத்தியால் தாக்கிய அவர், சத்தம் கேட்டு வந்த தனது அண்ணனையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்