தற்போதைய செய்திகள்

பைக்கில் குடையுடன் வலம் வரும் குருக்கள் - வியந்து பார்க்கும் கரூர் மக்கள்

தந்தி டிவி

கரூர் அருகே, இருசக்கர வாகனத்தில் குடையுடன் வலம்வரும் குருக்கள் கவனம் ஈர்த்து வருகிறார்.

சின்னத்தாராபுரம் பகுதியில், விநாயகர் கோவில் அர்ச்சகராக இருப்பவர் பாபு.

தினமும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வரும் இவர், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அதில் இருந்து தற்காத்துக் கொள்ள இருசக்கர வாகனத்தில் நிழற்குடை அமைத்து கவனம் பெற்றுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்