தற்போதைய செய்திகள்

பைக்கில் குடையுடன் வலம் வரும் குருக்கள் - வியந்து பார்க்கும் கரூர் மக்கள்

தந்தி டிவி

கரூர் அருகே, இருசக்கர வாகனத்தில் குடையுடன் வலம்வரும் குருக்கள் கவனம் ஈர்த்து வருகிறார்.

சின்னத்தாராபுரம் பகுதியில், விநாயகர் கோவில் அர்ச்சகராக இருப்பவர் பாபு.

தினமும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வரும் இவர், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அதில் இருந்து தற்காத்துக் கொள்ள இருசக்கர வாகனத்தில் நிழற்குடை அமைத்து கவனம் பெற்றுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை